காவல் துறையின் நிரூபண சான்றிதழ் இல்லா மலேயே ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு 8 மாதம் செல்லத்தக்க பாஸ் போர்ட்டை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள் ளது. அதன்படி 15 நாளில் முதல் பாஸ்போர்ட் சென் னையில் கடந்த திங்கட் கிழமை வழங்கப்பட்டது. மொபைல் நோய்
இன்று கோட்டையில் இருக்கிறவங்களிருந்து குடிசையில் வாழ்பவர்களிடம் வரை மொபைல் போன் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இது வரவேர்க்க கூடியது என்றாலும் இதனுடைய எதிர்வினைகள் தெரியும் போது அதிர்ச்சிதான் வருகிறது. தொலைதொடர்பு சாதனம் மக்கள் பயன்பாட்டிற்க்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் இதனில் உண்டாகும் ஆபத்துக்கள் அவை அறியாமல் பயன்பாட்டிற்க்கு ஏற்றார் போல் உள்ளன. "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழி மொபைல் போனுக்கு நன்கு பொருந்தும் இன்று மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் உலக மக்கள் தொகையை விட கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. சிகரேட் அடிச்சா எப்படி புற்று நோய் வருமோ அதுபோல் மொபைல் போன் பேசினாலும், கேட்டாலும் புற்றுநோய் வரும் என்று சொல்கிறார்கள். இது வெளிபடுத்தும் கதிர்வீச்சு முலம் புற்றுநோய் செல் வளரும் என்று கூறுகிறார்கள். இவை அதிர்ச்சி அடையகூடியதுதான். கொஞ்சம் அதிகமாகவே யோசிக்கவும் வேண்டியதுதான்.கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
ஆயங்குடி புதுத்தெரு ஆயிஷா பீவி அவர்கள் மறைவு
ஆயங்குடி புதுத்தெரு அப்துல் கபூர் அவர்களின் தாயார் ஆயிஷா பீவி 27.08.2010 அன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக....
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
யாருக்குச் சொந்தம் ரோஜாக்களின் தேசம்? - காஷ்மீர் பற்றிய ஒரு பறவைப்பார்வை
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
செல்பேசியிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை பேஸ்புக்-ல் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் படுகொலைக்கு மன்னிப்புக் கோரியது தமிழ் கூட்டமைப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சுமார் 300 இற்கும் அதிகமானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இருபது வருடங்களுக்குப் பின் மன்னிப்புக் கோரி உள்ளது.கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
அதிக நேரம் கணினி முன் அமர்ந்திருப்பவர்கள் கவனத்திற்கு...
தொடர்ச்சியாக 23 மணிநேரம் இன்டர் நெட்டில் வெப்சைட் பார்ப்பவரா .. எங்களுக்கு எல்லாம் வெற வேலையே இல்லையா? என்று கோபப்படக்கூடாது.அப்படி பார்த்துக்கிட்டு, படிச்சிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு தான் கீழே உள்ள மேட்டர்...அப்படி மொய்பவர்களுக்கு இருதயம் சம்மந்தமான நோய் வரும் என அமெரிக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என நாளிதழ் ஓன்றில் செய்தி வந்துள்ளது.கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
இஸ்ரேல் ஈரானைத் தாக்கும் அபாயம்..!
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
பிடிஎப்-ஐ ஆன்லைன் மூலம் எடிட் செய்யலாம்
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்
கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
நோன்பு சட்டங்கள்
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
நோன்பு சம்மந்தப்பட்ட சில சட்டங்கள் . குரான் ஹதீஸ் ஒளியில்
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
ரமளான் முபாரக்
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி -அரசு வழங்கும் தொகை எவ்வளவு
![]() |
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
காவல் துறையின் நிரூபண-சான்றிதழ் இல்லாமலேயே ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது
காவல் துறையின் நிரூபண சான்றிதழ் இல்லா மலேயே ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு 8 மாதம் செல்லத்தக்க பாஸ் போர்ட்டை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள் ளது. அதன்படி 15 நாளில் முதல் பாஸ்போர்ட் சென் னையில் கடந்த திங்கட் கிழமை வழங்கப்பட்டது. வழக்கமாக பாஸ் போர்ட் வாங்க ஒருவர் விண்ணப்பம் செய்தால் அவரை பற்றி காவல் துறையினர் விசாரித்து ஒரு நிரூபண சான்றிதழ் வழங்க வேண்டும் அதன் அடிப் படையிலேயே பாஸ் போர்ட் வழங்கும் அலுவ லகம் சம்பந்தப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட்டை வழங்கும். இந்த முறையில் கால தாமதம் ஏற்படுகிறது.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
ஆயங்குடி காயிதேமில்லத் நகர் ஆயிஷா பீவி அவர்கள் மறைவு
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
முஸ்லிம் மாணவர்கள் வங்கிக் கணக்குதொடங்க மறுக்கக் கூடாது
குறைந்தபட்சத் தொகை இருப்பில் இல்லாமல் முஸ்லிம் மாணவர்கள் வங்கி கணக்கை தொடங்க மறுக்கக் கூடாது என நாடாளுமன்றத்தில் எம். அப்துர்ரஹ்மான் கோரிக்கை வைத்தார். கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
300 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஆற்காட்டில் மீட்பு

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
இந்தியாவில் முதல் முஸ்லிம் தலைமை தேர்தல் ஆணையர்!
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஷஹாபுத்தீன் யாகூப் குரைஷி குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையர் ஆகியுள்ளார்.63 வயதான இவர் டெல்லியைச் சேர்ந்தவர். 1947 ஜூலை 11ஆம் தேதி பிறந்த இவர் 1971 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேறினார்.
வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற குரைஷி பாரசீகம், அரபி, ஜெர்மன் மொழிகளில் சிறந்த புலமை மிகுந்தவர்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
பரங்கிப்பேட்டையில் ததஜ மர்கஜ் திறப்பு

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
அஇஅதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்துப்பு
அஇஅதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களை சந்திக்க வருமாறு அஇஅதிமுகவின் தலைமை நிலையம் சார்பில் முன்னாள் அமைச்சர் கே. செங்கோட்டையன் தமுமுகவின் தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜுலை 30 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அஇஅதிமுகவின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது.கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

1948-49 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் மக்களின் மனப்பான்மை இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைவது என்ற குறிக் கோள்களுடன் இருந்ததாகவும் ஆனால் தற்போது 75 சதவீதத்திலிருந்து 95 சதவீத மக்கள் ‘ஆஜாதி’ சுதந்திர இறுதித்தீர்வு எனக் கருதுவதாக சர்வே கூறுகிறது.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
ரமலானை வரவேற்போம்

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி
பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப்படுகின்றது.கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
புனிதமிகு ரமளான்
இந்தப் பரந்த பூமியைப் படைத்து, அதில் மிகச் சிறந்த படைப்பினமாக உருவாக்கப்பட்டுள்ள மனிதனுக்கு இறைவன் ஏராளமான அருள்களைப் புரிந்துள்ளான். அவனது மாபெரும் அருளுக்கு எடுத்துக்காட்டாக இந்த ரமளான் மாதமும் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடந்து, அவன்








Previous Article


