ஆயங்குடியின் சங்கநாதம் ஓய்ந்தது



நமதூர் மூத்த குடிமகன்களில் ஒருவரான  மேனேஜர் J.அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று(26-08-2015) மதியம்  வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாகி வஇன்னா இலைகி ராஜிஊன். அவர்களுக்காக அனைவரும் துஆ செய்யவும்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info