ஆயங்குடியில் இறுதி வேதம் உங்களை அழைக்கிறது…

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்.switchcontent{display:none;}button="veri"; lang="ta"; submit_url ="http://ayangudipost.blogspot.com/2011/12/blog-post.html"?X
Share
|
var addthis_config = {"data_track_clickback":true}...


கணினியை விரைவுபடுத்த - SpeedUpMyPC 2011

கணினியில் தினமும் பல்வேறு மென்பொருள்களை
நிறுவி பயன்படுத்தி வருகிறோம். உதாரணமாக இணையத்தில் கிடைக்கும் இலவச
மென்பொருள்களை பதிவிறக்கம் செய்வோம் பிடித்தால் பயன்படுத்துவோம்
இல்லையெனில் கணினியிலிருந்து நீக்கி விடுவோம் இவ்வாறு கணினியில் இருந்து
நீக்கம் செய்யும் போது மென்பொருள் முழுமையாக கணினியை விட்டு நீங்காது ஒரு
சில பைல்கள் கணினியிலேயே...


ஆயங்குடி மேலத்தெரு A.அமானுல்லாஹ் அவர்கள் மறைவு
ஆயங்குடி மேலத்தெரு A.அமானுல்லாஹ் (மனியார் வீடு) (B/O A.AbdulMalik,A.RajMohamed and F/O A.ShahulHameedh,A.Ehsanullah,A.Ahamadullah)அவர்கள்14.05.2011 அன்று மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக.......


ஆபாச இணையதளங்களை தடுக்க K9 Web Protection

இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள் நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில் புகுந்து விளையாடுகிறான் ன்று சொல்லும் பெற்றோர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை மட்டும் வளர்க்க...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு கருணாநிதியை சந்தித்தார் பி,ஜே

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உள்பட நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து...


மனித சக்தியால் இயங்கும் கார்..

HumanCar எனப்படும் மனித சக்தியால் இயங்கும் இந்த கார், ஒரே நேரத்தில் நான்கு பயணிகளை ஏத்திச் செல்ல முடியுமான முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. சார்லஸ் க்ரீன்வூத் என்ற வடிவமைப்பாளர் இதை வடிவமைத்துள்ளார். பொதுவாக நாங்கள் சிறு குழந்தைகள் விளையாடும் ரிவின் கார் கண்டிருப்போம். அதுபோன்று கையால் அசைப்பதன் மூலம் ரிவின் செய்து இயங்கும் வகையில்...


ஆயங்குடி கீழக்கடைத் தெரு அப்துல் கப்பார்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) மறைவு
ஆயங்குடி கீழக்கடைத் தெரு N.B.அப்துல் கப்பார்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் 08.03.2011 அன்று மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக....
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்.switchcontent{display:none;}button="veri";...


காட்டுமன்னார் கோயில் (தனி) தொகுதி
வாக்காளர்கள்: மொத்த வாக்காளர்கள்:1,79,633
ஆண் வாக்காளர்கள்: 93,009
பெண் வாக்காளர்கள்:86,624
வாக்குச்சாவடிகள்: 212
தற்போதைய எம்.எல்.ஏ.:
ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)
தொகுதி மறுசீரமைப்பு:
தொகுதி மறுசீரமைப்பில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
தொகுதி எல்லைகள்:
காட்டுமன்னார் கோயில் தாலுக்கா
இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 11...


O&O சாப்ட்வேர் நிறுவன இலவச மென்பொருள்-O&O Unerase 6

நாம் கணினியிலுள்ள கோப்புகள், போல்டர்களை அவசரப்பட்டோ, விபத்தாகவோ அழித்துவிடுவோம். அவை ரீசைக்கிள் பைனரியில் கிடைக்கவில்லையெனில் என்ன செய்வது? அதற்கு தேவை அழிந்த கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருட்கள்(Recovery software). அவ்வகையான மென்பொருளே இந்த் O&O அனெரேஸ். இதில் எளிதாக இழந்த கோப்பின் அளவு, பெயர், வகை ஆகியவற்றை தேடுபொறியில் கொடுத்து...


யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காண அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம்
துபை,மார்ச்.2:வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண் மற்றும் முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய...


எகிப்தின் இஃவானுல் முஸ்லிமீன்!! இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) !! ஒரு வரலாற்று பார்வை!!

எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் என்ற லட்சிய இயக்கத்தை தோற்றுவித்த இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) அவர்கள், 12 பிப்ரவரி 1949, சனிக்கிழமை இரவு 8.00, அன்று ஷஹீதாக்கப்பட்டு நேற்றுடன் 63-வது வருடம் நிறைவுறுகிறது. எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் புரட்சியில் இஃவான்களின் பங்கு முக்கியத்துவமானதாகும். நபியவர்கள் கூறினார்கள்;...


அஷாம்பூ நிறுவன சட்டரீதியான 5 பயனுள்ள மென்பொருட்கள் இலவசம்

அஷாம்பூ வழங்கும் சட்டரீதி ஐந்து பயனுள்ள மென்பொருட்கள் தற்பொழுது இலவசம். அஷாம்பூ பர்னிங் ஸ்டுடியோ, ஹோம் டிசைனர், ஸ்நேப் 3, விண் ஆப்டிமைசர் 6, போட்டோ கமாண்டர் 7 ஆகிய பயனுள்ள ஐந்து மென்பொருட்கள் கீழுள்ள சுட்டியிலுள்ள தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
http://www.ashampoo.com/en/usd/lpa/gift?c=ASH-644TP
கண்டிப்பாக இங்கே...


இலவச சட்டரீதியான மென்பொருள்-Auslogics BoostSpeed 5 SE

Auslogics BoostSpeed 5 SERRP:
£34.71Save: £34.71 (100%)Our Price: FREEDownload Size: 5.28 MB
ஆஸ்லாஜிஸ் பூஸ்ட் ஸ்பீட் 5 என்ற நம் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற கோப்புகளை சுத்தம் செய்யும் ஒரு அற்புதமான மென்பொருளாகும். இது டிஸ்க், தேவையற்ற இண்டெர்நெட் கோப்புகள் மற்றும் ரெஜிஸ்டரியில் உள்ள தேவையற்ற கோப்புகளை...


மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல்...


கலீஃபா உமர் வரலாற்றை தமிழில் மொழிபெயர்த்தவருக்கு சாகித்ய அகாடமி விருது

தூரநாடு ஹனீப் என்பவர், மலையாளத்தில் உமர் கலீபாவின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு நாவல் வடிவில் எழுதிப் பிரபலம் பெற்றிருந்தார். அந்த நாவலை "செங்கோல் இல்லாமல், கிரீடம் இல்லாமல்' என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருந்தார் நிர்மால்யா (பரிசுத்தம்) என்னும் ஒரு புதுமுகத் தமிழ் எழுத்தாளர் . அதற்காக அந்த மொழி பெயர்ப்பாளருக்கு ...


இளம் வயது இந்தியரை ஈர்க்கும் இணையச் சூழல்

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் இணையத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயரும் என்று இது குறித்து ஆய்வு நடாத்திய பாஸ்டன் கன்சல்டிங் குரூப் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் இணைய பயனாளர்கள் எண்ணிக்கை 8.1 கோடியாக உள்ளது. இது 2015ஆம் ஆண்டில் 23.7 கோடியாக உயரும் என்று ‘இணையத்தின் புதிய 100 கோடி’ என்று தலைப்பில் ஆய்வு...


வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோ. அப்துல் ரஹ்மானுடன் தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி ஆகியோர் இமயம் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோ. அப்துல் ரஹ்மானுடன் தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி ஆகியோர் இமயம் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்.switchcontent{display:none;}button="veri"; lang="ta"; submit_url ="http://ayangudipost.blogspot.com/2011/02/blog-post_14.html"?X
Share
|
var addthis_config = {"data_track_clickback":true}...


எ-கலப்பை 3.0 – மென்பொருள் அறிமுகம்

‘தமிழா’ நிறுவனம் தமது புதிய தயாரிப்பான எ-கலப்பை 3.0 ‘தமிழ் எழுதி’ செயலியின் இறுதிப்பதிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றது.
இதனைக்கணினியில் ஏற்றுவதும் அதனைப்பயன்படுத்துவதும் மிகவும் சுலபமானது.
இதுவரை கணினியில் ‘யுனிகோட்’ தமிழை உள்ளீடு செய்ய வேறு செயலிகளை பயன்படுத்திவந்தவர்கள் இதனைப்பயன்படுத்திப்பார்க்கலாம்.
இந்த செயலி பழைய ‘எ-கலைப்பை 1.0′...


எகிப்து எழுகிறது - இஸ்ரேல் அழுகிறது!

எகிப்தில் தொடராக எட்டாவது நாளாக இடம் பெற்று பேரணியால் தலைநகர் கெய்ரோ ஸ்தம்பித்தது. எனினும், அதிபர் ஹுஸ்னி முபாரக் பதவி விலக மறுத்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மக்களின்போராட்டம் நேற்றும் 8வது நாளாக நீடித்தது. சுமார் 10 லட்சம் பேர் தலைநகர் கெய்ரோவை நோக்கி படை எடுத்திருந்தனர். ஹுஸ்னி...


ஜனவரி 27-2011 அன்று சென்னை & மதுரையை ஸ்தம்பிக்க வைத்த முஸ்லிம்கள்

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என தங்களைத் தாங்களே கருதிக்கொள்ளும் உயர் நீதிமன்றங்கள் அநியாய தீர்ப்பு வழங்கினாலும் கண்டிக்க தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உரக்க சொல்லும் விதமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும் இலட்சக்கணக்கில் கலந்து கொண்ட பாபர் மஸ்ஜித் தீர்ப்பிற்கு எதிரான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) ஜனவரி 27-2011 அன்று நடத்திய சென்னை &...


பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!

மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான். இதில் நாமும் விதிவிலக்கல்ல..ஏனெனில் கடந்த...

