ஆயங்குடியின் சங்கநாதம் ஓய்ந்தது



நமதூர் மூத்த குடிமகன்களில் ஒருவரான  மேனேஜர் J.அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று(26-08-2015) மதியம்  வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாகி வஇன்னா இலைகி ராஜிஊன். அவர்களுக்காக அனைவரும் துஆ செய்யவும். Share | var addthis_config = {"data_track_clickback":true}...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


தோப்புத்தெரு முஹம்மது ஹனீப் மோதினார் மறைவு



அஸ்ஸலாமு அலைக்கும்.நமதூர் தோப்புத்தெரு முஹம்மது அலி,லியாகத் அலி,ரபீக் அலி ஆகியோரின் தந்தை (ஊசி மோதினார்)முஹம்மது ஹனீப் அவர்கள் இன்று மதியம் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்காக அனைவரும் துஆஸ் செய்யவும். Share | var addthis_config = {"data_track_clickback":true}...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


நடுப்பள்ளி தெரு பீர் முஹம்மது மோல்சா மறைவு



வஃபாத் செய்தி---- ஆயங்குடி -நடுப்பள்ளிதெருவில் வசிக்கும்  முஹம்மதுபுகாரி அவர்களின் தந்தையும்  மர்ஹும் முஹம்மது கஃபூர் அவர்களின் தம்பியும்  சபீர்முஹம்மத்-முஹம்மதுகாசிம்-அப்துல்வஹ்ஹாப்  இவர்களின் அண்ணனும் லால்பேட்டை எஹ்சானுல்லாஹ்  (ராயல்பர்னிச்சர்-காட்டுமன்னார்குடி) அவர்களின் மாமனாருமான  மொளலவி பீர்முஹம்மத் ஆலிம்(எ)மோல்சா அவர்கள்  இன்று-12-05-2013-ஞாயிறு மாலை 3-00-மணி அளவில்  வஃபாத்...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


பெரிய பள்ளிவாசல் தெரு சபியா பீவி அவர்கள் மறைவு



நமதூர் பெரிய பள்ளிவாசல் தெரு ஆசிரியர் மர்ஹூம் ஹஜ் முஹம்மது சார் அவர்களின் மனைவி சபியா பீவி அவர்கள் 9.3.13 சனியன்று மதியம் வஃபாத் ஆகிவிட்டார்க்ள் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக அனைவரும் துஆஸ் செய்யவும். Share | var addthis_config = {"data_track_clickback":true}...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


மினி பிசி ஸ்திக்குகள்



HDMI போர்ட்டுக‌ளோடு கூட‌ வ‌ர‌க்கூடிய‌ இந்த‌ மினி பிசி ஸ்டிக்குக‌ள்தான் இப்போதைக்கு ஹாட் கேட்ஜ‌ட்க‌ளாம். பொடி க‌ணி சுளிக‌ள் என‌லாமோ?க‌ண‌ப்பொழுதில் உங்க‌ள் டிவியை க‌ணிணியாக்கிவிடுகிற‌து. பென்டிரைவ் போல குட்டியாயிருக்கும் இந்த‌ க‌ணி சுள்ளியை உங்க‌ள் டிவியின் HDMI போர்ட்டில் செருகிவிட்டால் போதும். உங்க‌ள் டிவி கணிணியாக‌ உருமாறிவிடுகிற‌து....

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


புதுதெரு மஹ்மூதா பீவி அவர்கள் மறைவு



நமதூர் ஆயங்குடி புதுத்தெரு A.R.பஜில் முஹம்மது மற்றும் A.R.சேக் அஹமது அவர்களின் தாயார் மெத்தை வீடு மஹ்மூதா பீவி அவர்கள்19.01.2013 அன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக.... Share | var...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்



ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எழுதி பழகினால்  நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு கஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற  மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம். நாம் கணினியில் கூகிள் தமிழ் இன்புட் பயன்படுத்தி...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


கீழத் தெரு A.நூர்ல் அய்ன் அவர்கள் மறைவு



நமதூர் கீழத் தெருவைச் சேர்ந்த V.A.O.அப்துல்லாஹ்  அவர்களின் மனைவியும், தாஜுத்தீன்,  கலீல் அஹமது மற்றும் ரியாஜ் அஹமது ஆகியோரின் தாயாருமான நூருல் அய்ன் அவர்கள் 27-12-12 வியாழன் இரவு 11 மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹிவஇ  ன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்காக அனைவரும் துஆ செய்யவும். Share | var addthis_config = {"data_track_clickback":true}...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை



பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்



தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு[1]. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info