நடுப்பள்ளி தெரு பீர் முஹம்மது மோல்சா மறைவு



வஃபாத் செய்தி----
ஆயங்குடி -நடுப்பள்ளிதெருவில் வசிக்கும் 
முஹம்மதுபுகாரி அவர்களின் தந்தையும் 
மர்ஹும் முஹம்மது கஃபூர் அவர்களின் தம்பியும் 
சபீர்முஹம்மத்-முஹம்மதுகாசிம்-அப்துல்வஹ்ஹாப் 
இவர்களின் அண்ணனும் லால்பேட்டை எஹ்சானுல்லாஹ் 
(ராயல்பர்னிச்சர்-காட்டுமன்னார்குடி)
அவர்களின் மாமனாருமான 
மொளலவி பீர்முஹம்மத் ஆலிம்(எ)மோல்சா அவர்கள் 
இன்று-12-05-2013-ஞாயிறு மாலை 3-00-மணி அளவில் 
வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னாளில்லாஹி வ இன்னாஇலைஹிர்ராஜிவூன்
அன்னாரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு .மறுமை 
வாழ்வு சிறப்பாக அமைய அணைவர்களும்
துஆச்செய்வோமாக.ஆமீன் ஆமீன் ஆமீன்

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |




Share your views...

0 Respones to "நடுப்பள்ளி தெரு பீர் முஹம்மது மோல்சா மறைவு"

 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info