ஜனவரி 27-2011 அன்று சென்னை & மதுரையை ஸ்தம்பிக்க வைத்த முஸ்லிம்கள்



விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என தங்களைத் தாங்களே கருதிக்கொள்ளும் உயர் நீதிமன்றங்கள் அநியாய தீர்ப்பு வழங்கினாலும் கண்டிக்க தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உரக்க சொல்லும் விதமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும் இலட்சக்கணக்கில் கலந்து கொண்ட பாபர் மஸ்ஜித் தீர்ப்பிற்கு எதிரான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) ஜனவரி 27-2011 அன்று நடத்திய சென்னை &...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!



மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான். இதில் நாமும் விதிவிலக்கல்ல..ஏனெனில் கடந்த...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info