தோப்புத்தெரு மசூத் அலி அவர்கள் மறைவு



ஆயங்குடி நடுப்பள்ளி தெரு மர்ஹூம் முஹம்மது ஹலீம் அவர்களின் சகலராகிய கொள்ளுமேடு காதர் அவர்களின் மகன் மசூத் அலி அவர்கள் 11.11.2010 அன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இவர் தோப்புத்தெருவில் வசித்து வந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக....

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |




Share your views...

1 Respones to "தோப்புத்தெரு மசூத் அலி அவர்கள் மறைவு"

MOHAMED IDRIES சொன்னது…

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக....அவரது குடும்பத்தினருக்கு மன அமைதியை தருவானாக ஆமீன்...

முகம்மது இத்ரிஸ்
http://ayangudi-idries.blogspot.com


11 நவம்பர், 2010 அன்று 11:51 PM
 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info