புதன், 26 ஆகஸ்ட், 2015

ஆயங்குடியின் சங்கநாதம் ஓய்ந்தது

நமதூர் மூத்த குடிமகன்களில் ஒருவரான  மேனேஜர் J.அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று(26-08-2015) மதியம்  வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாகி வஇன்னா இலைகி ராஜிஊன். அவர்களுக்காக அனைவரும் துஆ செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக