செவ்வாய், 8 மார்ச், 2011

ஆயங்குடி கீழக்கடைத் தெரு அப்துல் கப்பார்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) மறைவு

ஆயங்குடி கீழக்கடைத் தெரு N.B.அப்துல் கப்பார்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் 08.03.2011 அன்று மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக